உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவு!

Default Image

உயர்நீதிமன்ற மதுரை கிளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க  உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து 21ந் தேதிக்குள் முடிவெடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு கேட்டு நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்