தமிழக்தில் கனமழை : அவசர எண்கள் அறிவிப்பு.! வாட்ஸப் மூலமும் புகார் அளிக்கலாம்…

Default Image

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ள்ளது.

தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட நீர்நிலைகள் நிரம்பி,வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது,

நேற்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்று தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  அரசு பாதுகாப்பு கருதி அவசர எண்களை அறிவித்துள்ள்ளது. மாவட்ட கட்டுப்பாட்டு எண் 1077 எனவும், மாநில கட்டுப்பாட்டு எண் 1070 எனவும் ,

மேலும்  பாதிப்புகளை 9445869848 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் மூலமும்  தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்