ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா காமன்வெல்த்தில் பங்கேற்க மாட்டார்… வெளியான அதிர்ச்சி தகவல்.!

Default Image

நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பாக ஈட்டி எறிதலில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று இந்தியாவை தலைநிமிர செய்தார் .

மேலும், அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டிகளில், ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அடுத்து வரப்போகும் காமன்வெல்த் போட்டியில், நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு, இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்து காத்திருந்தால், தற்போது ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்