டெல்லியில் HIV நோயாளிகள் போராட்டம்!

Default Image

டெல்லியில் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை கண்டித்து எச்ஐவி நோயாளிகள் போராட்டம் நடத்தினர்.

எச்.ஐ.வி நோயாளிகள் குழு டெல்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) அலுவலகத்திற்கு முன்பு கடந்த சில நாட்களாக ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி மற்றும்  பிற மாநிலங்களில் கடந்த 5 மாதங்களாக உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் கிடைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்