அதிமுக ஆர்ப்பாட்டம் -ஆர்ப்பாட்டத்தை பொறுப்பேற்று நடத்த நிர்வாகிகள் அறிவிப்பு..!

Default Image

திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தேனியில் ஆர்ப்பாட்டத்தை பொறுப்பேற்று நடத்த நிர்வாகிகளை அதிமுக அறிவித்துள்ளது. 

வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, வரும் 25-ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர் தேனியில் ஆர்ப்பாட்டத்தை பொறுப்பேற்று நடத்தும் நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை அதிமுக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்