கனியாமூர் மாணவி மரணம் மேலும் 2 ஆசிரியர்கள் கைது

Default Image

கள்ளகுறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி +2  மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா கைது செய்யப்ட்டுள்ளனர்.

நேற்று பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து இந்த 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 10 க்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்