ஐஐடி மாணவருக்கு வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்த இந்திய ரயில்வே

Default Image

ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில்  மாணவனுக்கு வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்த இந்திய ரயில்வே-நன்றி தெரிவித்த மாணவன்.

ஏக்தா நகர் ஸ்டேஷனில் இருந்து வதோதரா ஸ்டேஷனுக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐஐடியை சேர்ந்த விண்வெளி பொறியியல் மாணவர் ஒருவருக்கு இந்திய ரயில்வே வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்தது.

கனமழை காரணமாக ஏக்தா நகர் மற்றும் வதோதராவை இணைக்கும் ரயில் பாதையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டதாக சத்தியம் காட்வி கூறினார்.

இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த மாணவர் இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்