இந்தியாவில் அதிகமாக கொரோனா சிகிச்சை பெற்று வரும் 5 மாநிலங்கள்

Default Image

இந்தியாவில் இன்று  20,139 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது,இது பிப்ரவரி மாதத்திலிருந்து அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள்  என கணக்கெடுக்கப்பட்டதில், மேற்கு வங்கத்தில் 27,496 அதை தொடர்ந்து கேரளாவில் 26,451 , தமிழ்நாட்டில் 18,282 , மகாராஷ்டிராவில் 16,922 மற்றும் கர்நாடகாவில் 6,603 வழக்குகள் தற்போது செயலில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்