பெண் மாடல் கொல்லப்பட்டார்

Default Image

பிரேசில் மாடல் அழகியான தலிதா டோ வாலே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற இவர், ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பொது  கொல்லப்பட்டார்.

அவர் உலகெங்கிலும் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்று ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராகப் போராடினார்.இவரின் 39 வயதான சகோதரர் கூறுகையில், “அவள் ஒரு ஹீரோ” என்று கூறுகிறார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்