அதிமுகவை வழிநடத்த சசிகலா வர வேண்டும் – சசிகலா வீட்டின்முன் கோஷமிட்ட அதிமுகவினர்..!

Default Image

சென்னையில், சசிகலா வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர் சசிகலா அதிமுகவை வழிநடத்த வர வேண்டும் என கோஷமிட்டனர். 

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு பின் அதிமுக கட்சிக்குள் மேலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சசிகலா அதிமுகவை வழிநடத்த வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில், சசிகலா வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர் சசிகலா அதிமுகவை வழிநடத்த வர வேண்டும் என கைகளில் கொடிகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்