மம்தா தலைமையில் கூட்டம் – மார்சிஸ்ட் கட்சி புறக்கணிப்பு

Default Image

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில், மார்சிஸ்ட் கட்சி கலந்து கொள்ளாது என சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார். 

குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில், நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், மார்சிஸ்ட் கட்சி கலந்து கொள்ளாது என சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்