ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வருக்கு கடிதம்…!

Default Image

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை  தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,  தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக நியாயவிலை கடைகளில் விநியோகிக்கபடுகின்ற ரேஷன் அரிசியை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், இந்த அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆலைகளில் பாலிஸ் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்