உதகையில் 200-வது ஆண்டு விழா – உதகையை போல எனது மனமும் குளிர்ச்சியாக உள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஊட்டி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் தொகையில் முதல்வர் பேச்சு. 

உதகையின் 200-வது ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  கொண்டுள்ளார். இந்த விழாவில், ரூ.34 கோடி ரூபாய் மதிப்பில் 20 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்துள்ளார். ரூ.28 கோடி மதிப்பீட்டில் 9,422 பயனாளிகளுக்கு நல திட்ட  வழங்கினார்.

அதன்பின் இந்த நிகழ்வில் பேசிய அவர், முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஊட்டி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் உதகை பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது. உதகையை போல எனது மனமும் குளிர்ச்சியாக உள்ளது. உதகை மக்கள் அளித்த வரவேற்பு எண்னை ஊக்கப்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்