#BREAKING: தொலைதூரக் கல்வி – அண்ணாமலை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

Default Image

தொலைதூரக் கல்வியில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்வுகள் நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, தொலைதூர கல்வி படித்தவர்கள் ஸ்லெட், நெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தாலும் கல்லூரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு அரசு தடை பெற வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில், கோரிக்கை எழுந்த நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர கல்வியை அங்கீகரிக்க வேண்டும் என்று யு.ஜி.சி.க்கு அரசு கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்