#BREAKING: நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை.

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap
Omar Abdullah About Pahalgam Attack