மனைவியின் 3 வயது மகளை அடித்துக்கொன்ற இரண்டாவது கணவர் கைது ..!

Default Image

புனேயை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மூன்று வயது மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். இவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்து, அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இருந்தாலும் தனது மூன்று வயது மகளை இரண்டாவது கணவருடன் சேர்ந்து வளர்த்து வந்துள்ளார். அந்த குழந்தையின் தலையை சுவரில் மோதி அப்பெண்ணின் இரண்டாவது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளதுடன், அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்