‘கல்வி ரகசிய பட்டியலில் உள்ளது’ – அமைச்சர் அன்பில் மகேஷ்

கல்வியை ரகசியப் பட்டியலில் வைத்திருக்கிறது மத்திய அரசு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி மாநில பட்டியலிலும், பொது பட்டியலிலும் இல்லை, ரகசிய பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது என விமர்சித்தார். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்க தேவையில்லை என்பது போல் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தாக கூறினார். கடைசி மூன்று நாட்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதால் அவகாசத்தை நீட்டிக்க வேண்டியதில்லை என்று கூறியதாக கூறினார். மேலும், போலி சான்றிதழ்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சான்றிதழ்கள் உண்மை தன்மையை உறுதி செய்வோம் எனவும் உறுதி அளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025