அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!

Default Image

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தன்ஜாய்,  சேலம்,நாகை, கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும்   மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்