நாங்க பிரேக்கப் பண்ணுனதுக்கு காரணம் இது தான் – லாஸ்லியா ஓபன் டாக்!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிகளவில் மக்கள் மத்தியில் கவரப்பட்ட லாஸ்லியா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பொஸ் வீட்டிற்குள் இருந்த பொழுது இவருக்கும், கவினுக்கும் காதல் ஏற்பட்டது போல காண்பிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒருவருக்கொருவர் கூறியிருந்த நிலையில், வெளியில் வந்த பின் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதுமில்லை, பேசுவதுமில்லை. லாஸ்லியா தான் மாறிவிட்டார் என ரசிகர்கள் அனைவரும் பேசி வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய லாஸ்லியா, பிக் பாஸ் வீட்டிற்குள் கேமரா முன்பதாக அனைவருமே வேறு ஒரு முகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் வெளியில் வந்ததும் அனைவரது முகமும் மாறிவிடுகிறது.

வெளியில் கவின் உள்ளே இருந்தது போல இல்லை . எனவே, எங்கள் இருவருக்கும் மனசு ஒத்து போகவில்லை. எனவே தான் நாங்கள் பிரிந்து விட்டோம், இன்று வரை நான் சாண்டி மற்றும் தர்ஷனுடன் நட்பில் இருக்கிறேன் என்றால் அதற்க்கு காரணம் அவர்கள் அவ்வளவு உண்மையாக இருப்பது தான் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI