எம்பி சுரேஷ் கோபியின் தாடி குறித்து வெங்கையா நாயுடு கேட்ட கேள்வி

Default Image

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவையில்  தீவிரமான நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடிகராகவும், எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் தாடி குறித்து கேள்வி எழுப்பி ஒரு நிமிடம் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

கேரளாவைச் சேர்ந்த பாஜக எம்பி சுரேஷ் கோபி தனது உரையை முன்வைக்க எழுந்து நின்றபோது, அவைத் தலைவரான நாயுடு, நடிகரின்  தாடியைக் கண்டு உண்மையிலேயே ஆச்சரியப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் அவர் ஹிந்தியில் கேட்டார்: “இது முகமூடியா அல்லது தாடியா?” என்ற வினவல் சபையில் பலத்த சிரிப்பை வரவழைத்தது,மேலும் இது ஒரு திரைப்படத்திற்கான தனது புதிய தோற்றம் என்று கோபி விளக்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்