அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை- வானிலை ஆய்வு மையம்..!

Default Image

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்