பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Default Image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா. இவருக்கு வயது (45). கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (20) ஜெயாவை  வற்புறுத்தி  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ஜெயா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுரேந்தரை அனைத்து  மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தருக்கு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளார்.

சிறை தண்டணையுடன் ரூ.5000 அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்தார். இதனையடுத்து உடனடியாக சுரேந்தர் கைது செய்யப்பட்டு திருச்சி  மத்திய  சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains