இனிமேல் இவர்களும் சாலைகளில் வேலை செய்ய தகுதி உடையவர்கள்..! – ராஜஸ்தான்அரசு

Default Image

ராஜஸ்தான் சாலைவழியில் திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியுடையவர்கள் என்ற ராஜஸ்தான் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (ஆர்எஸ்ஆர்டிசி) முன்மொழிவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, திருமணமான பெண்கள், ராஜஸ்தான் ரோடுவேஸில் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு கருணை அடிப்படையில் வேலைக்குத் தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால், இப்போது ராஜஸ்தான் ரோடுவேஸில் 35 பேர் நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ராஜஸ்தான் அரசின் இந்த முடிவு அம்மாநில மக்கள் மற்றும் அதிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்