பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர் உயிரிழப்பு..!

Default Image

நாமக்கல்லில் இருந்து திருச்சி சென்ற தனியார் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், நந்தகுமார் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார். இந்நிலையில், பேருந்து வளைவில் திரும்பியபோது அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் நந்தகுமார் கீழே விழுந்தபோது, பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்