முதல் டி20 போட்டி : டாஸ் வென்ற இலங்கை – முதலில் களமிறங்கும் இந்தியா ..!

Default Image

டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர்.

இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர்.

இந்திய அணி வீரர்கள்: 

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர் ), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள்: 

பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்கா, தினேஷ் சந்திமால் (விக்கெட் கீப்பர் ), ஜனித் லியனகே, தசுன் ஷனக (கேப்டன்), சாமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, துஷ்மந்த சமீர, லஹிரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்