மொழிப்போர் தியாகிகள் தினம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!

Default Image

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். 

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டம் ஒரு மாபெரும் புரட்சி ஆகும். அந்த வகையில், மொழிப்போர் தியாகிகள் தினமான ஜன-25-ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.

இதனையடுத்து, மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை மரியாதை செலுத்த வேண்டும் என  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்