பொங்கல் வாழ்த்து தெரிவித்த கேரளா முதல்வர்..!

Default Image

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை, மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பொங்கல் திருநாளில், இன்பமும் அன்பும் நிறைந்து, சமத்துவம் நிறைந்ததோர் உலகம் உருவாக அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்