கொரோனா எதிரொலி : முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு…!

Default Image

கொரோனா பரவல் காரணமாக  ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நடைபெற இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் உட்பட பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக  ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நடைபெற இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணத்தால் இந்த தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்