அண்ணாமலையாரை தரிசிக்க தடுப்பூசி சான்று கட்டாயம்..!

அண்ணாமலையாரை தரிசிக்க தடுப்பூசி சான்று கட்டாயம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கு மட்டுமே அண்ணாமலையார் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். இந்த விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
–
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025