#BREAKING : மழையில் நெல்மூட்டைகள் நனைந்தது ஏன்..? – உயர்நீதிமன்றம்

Default Image

தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு

மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், நெல் கொள்முதல் நிலையத்தில் 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். பிரச்சனைகளை தவிர்க்க அதற்கான கட்டமைப்பு வசதியை செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும், அரசு நடவடிக்கை எடுத்தாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே, எந்த பிரச்சனையும் ஒரே இரவில் சரியாகிவிடாது; நெல்லை விதைக்கும்போதே இதன் நடவடிக்கைகளை துவங்கலாமே, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள் ஆனால் அதே பாதிப்பு, அதே பிரச்சினை மீண்டும் எழுவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk
AIADMK bjp
goat vijay gbu ajith