உத்தர பிரதேசம் : 34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் …!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்ட உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜீவார் நகரில் உள்ள நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த சர்வதேச விமான நிலையம் 2004 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது ஐந்தாவது சர்வதேச விமான நிலையம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையம் 34 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளதாகவும், இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025