புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது – முதல்வர் யோகி!

Default Image

புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தோளில் கை வைத்தது போன்ற புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் நாங்கள் ஒரு சபதத்துடன் புதிய பயணத்தை தொடங்கினோம். எங்கள் உடலையும், ஆன்மாவையும் இதற்காக அர்ப்பணித்துள்ளோம். வானத்தை விட உயரமாக, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் எனும் பிடிவாதம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த ட்விட்டர் பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்