யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம்; எப்படி வாழ்வது என கற்றுக்கொடுங்கள் – ஆர்எஸ்எஸ் தலைவர்!

Default Image

யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம், எப்படி வாழ்வது என கற்றுக்கொடுங்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். 

சத்தீஷ்கர் மாநிலம் முங்கேலியில் மூன்று நாள் விழா ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள், நாம் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே பல மதங்களும், தெய்வங்களும் உள்ளன. ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும்.

யாரையும் மதம் மாற்ற முயற்சிக்காமல், இந்து மதத்தின் போதனைகளை உலகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதாவது மதம் மாற்ற வேண்டும் என்பதைவிட, அனைவருக்கும் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். அது தான் தற்போதைய காலத்தில் மிகவும் அவசியம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pakistan Minister Khawaja asif
AR Rahman
TN Minister Palanivel Thiyagarajan say about TN Internet
RN Ravi
PahalgamTerroristAttack
Pak Deputy PM