#Breaking:மழை பாதிப்பு – முதல்வரை தொலைபேசியில் அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை:மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார் என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகள்,கடைகள், சாலைகள் என மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார் என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025