தலித் மாணவரை தூய்மையற்றவர் என்று அழைத்த வங்காள பேராசிரியர்..!

Default Image

தலித் மாணவரை தூய்மையற்றவர் என்று கூறி, அவருடன் பேச மறுத்துள்ளார் வங்காள பேராசிரியர் ஒருவர். 

ஒரு வங்காள பேராசிரியர், தன்னுடன் பேசுவதற்கு மறுத்துள்ளதாகவும் தூய்மையற்றவர் என்று அழைத்ததாகவும் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாணவரின் பெயர் சோம்நாத் சோ. இந்த மாணவரின் குற்றச்சாட்டு அடிப்படையில், அந்த பேராசிரியர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளது.

சோம்நாத், சாந்திநிகேதன் சியம்பதி பகுதியில் உள்ள டீக்கடையில் பேராசிரியர் சுமித் பாசுவை சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் ஆசிரியர் பாசு, என்னை ஒரு தலித் என்று அழைத்தார், அவர் என்னிடம் பேச விரும்பவில்லை என்று சோம்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்