டெல்லியில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Default Image

டெல்லியில் இன்று கொரோனா வைரசால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,37,839 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இன்று  கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,082 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 38 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 14,12,413 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  டெல்லியில் தற்போது 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்