IPL 2018:பஞ்சாப் அணியை பழிதீர்த்த ஹைதராபாத் அணி; அஷ்வின் அணி சீசனில் முதல் ஆல் அவுட் ..!

Default Image

இன்று 25 வதுதொடர் ஹைதராபாத்தில் உள்ள இந்திரா காந்தி  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு  செய்தார்.

இதில் முதலாவது களமிறங்கிய சன் ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  .

முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்கவீரர்களாக தவான்  மற்றும் வில்லியம்சன்  களமிறங்கினர் .

பாண்டே 54 ரன்களிலும் மற்றும் ஹசான் 28 ரன்களிலும் ,பதான் 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

கேப்டன் வில்லியம்சன் எந்த ரன்களும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .

அடுத்து 133 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணி.

அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் கெயில் களமிறங்கினர் .

ராகுல் 32 ரன்களிலும் மற்றும் கெயில் 23 ரன்களிலும் ,நாயர் 13 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

கேப்டன் அஷ்வின் மற்றும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .

20 ஓவர் முடிவில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .

சன் ரைசஸ் ஹைதராபாத் அணி மாயஜால வெற்றி.அஷ்வின் அணி இந்த சீசனில் முதல் ஆல் அவுட் ஆக்கப்பட்ட முதல் அணியாகும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்