குட்கா விவகாரம்: விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடக்க வலியுறுத்தி சி.பி.ஐ. இயக்குநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Default Image

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ,குட்கா ஊழல் வழக்கின் விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடக்க நடவடிக்கை எடுக்குமாறு  சி.பி.ஐ. இயக்குநர் மற்றும் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தில் குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கின் முக்கியத்துவத்தை கருதி விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடைபெறும் பொருட்டு, அனுபவமிக்க வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழுவை உடனடியாக அமைத்து, நீதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்