வேளாண் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை…!

வேளாண் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை.
இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளை எட்டியுள்ளதையடுத்து, கலைஞரின் நினைவிடம், ‘100-வது நாள் ஆட்சி, மக்கள் மகிழ்ச்சி’ என பொறிக்கப்பட்டு, பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025