பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் உடல்நலக்குறைவால் காலமானார்!

Default Image

தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் வயது முதிர்வால் இன்று திருச்சியில் காலமானார். மூத்த தமிழறிஞரும், சிறந்த இலக்கியவாதியுமான சத்யசீலன் திருச்சியின் அடையாளங்களில் ஒருவர் ஆவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்