கைதிகளுடன் பேச அனுமதி- தமிழக அரசு பதில் தர உத்தரவு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- கைதிகளுடன் பேச அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில்,கொரோனா பரவல் காரணமாக சிறைக்கைதிகளுடன் தொலைபேசி அல்லது காணொளி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதி வழங்க கோரி கே. ஆர் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024![chennai rains](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/chennai-rains-2.webp)
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024![Mumbai Boat Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Mumbai-Boat-Accident.webp)
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)