இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பாலியல் பலாத்காரம் ஒரு சகஜமான ஓன்று!சர்சையை ஏற்படுத்திய பாஜக அமைச்சர்

Default Image

மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் ,இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நடக்கும் ஒன்றிரண்டு பாலியல் பலாத்கார நிகழ்வுகளை  மிகைப்படுத்தக்கூடாது என்று பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்முறைச் சம்பவங்கள்  துரதிருஷ்டவசமானவை என்றாலும் சில நேரங்களில் அதை தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் லண்டனில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலியல் வன்முறைச் சம்பவங்களை அரசியலாக்கும் வகையில் எண்ணிக்கையை ஒப்பிட்டு பேசக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்