ஆபாச இணையதளத்துக்கு அடிமையாகி தன்னுடைய தாயையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர வாலிபர்!

Default Image

 பாலியல் இணையதளத்துக்கு அடிமையான 22 வயது இளைஞர், குஜராத் மாநிலத்தின் பாதான் நகரில் தாய் என்றும் பாராமல் பலாத்காரம் செய்த கொடுஞ்செயல் நடந்துள்ளது.

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை என்ற அவசரச்சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பெண்களைப் பலாத்காரம் செய்பவர்களுக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை இந்தச் சம்பவம் வலுப்பெறச் செய்துள்ளது.

இது குறித்து பதான் நகர போலீஸார்தரப்பில் கூறப்படுவதாவது:பதான் நகரைச் சேர்ந்தவர் ரோஹன்(வயது22). இவரின் தந்தை கொத்தனாராகவும், தாய் வீட்டுவேலை செய்தும் வருகின்றனர். இவருக்குத் தங்கை ஒன்றும், சகோதரர் ஒன்றும் உள்ளனர். ரோஹன் வேலைக்குச் செல்லாமல், தனது ஸ்மார்ட்போனில் பாலியல் இணையதளங்களைப் பார்த்து ரசித்து வந்துள்ளார்.வீட்டில் தனது தாய், சகோதரி இருக்கும் போது அவர்கள் முன்பே இந்தப் பாலியல் இணையதளங்களைப் பார்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் ரோஹன் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் அவரின் சகோதரி இல்லை. அங்குத் தனது தாயின் அறைக்குச் சென்று அவரைப் பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். ரோஹனின் தாய் பலமாக சத்தமிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை. குடும்பச்சண்டையாக இருக்கும் என நினைத்து அருகே குயிடிருப்போர் வரவில்லை.

இதையடுத்து, ரோஹனின் தாய் தனது கணவருக்கும், தனது மூத்த மகனுக்கும் தகவல் அளித்து போலீஸில் புகார் செய்தார். இதற்கு முன் பலமுறை பாலியல் படங்களைப்பார்த்துவிட்டு, தனது தாயிடமே ரோஹன் பாலியல் ரீதியாகப் பேசியுள்ளார். இதைக்கேட்டு அவரின் தாய் அதிர்ச்சி அடைந்து, கணவரிடம் முறையிட்டுள்ளார். அப்போது இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், இந்த அளவுக்கு நடந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து ரோஹன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதுஇவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்