தடுப்பூசி.., விரைவில் மறு டெண்டர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Default Image
  • கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
  • டெண்டர் எடுக்காததன் காரணமாக மீண்டும் உலகளாவிய டெண்டர் விடப்படும்.

தமிழகத்தில் 18 முதல் 44 வயதுவரை தடுப்பூசி செலுத்த போதிய அளவில் மருந்துகள் இல்லாத நிலையில் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் கடந்த மாதம் கோரப்பட்டது.  90 நாளில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கூறியிருந்தது.

உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது எந்த ஒரு முக்கிய நிறுவனமும் தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெண்டர் எடுக்க நிறுவனம் வராததால் மத்திய அரசுதான் காரணம் என கூற அபத்தமாக கூறமுடியாது.

டெண்டர் எடுக்காததன் காரணமாக ஆய்வு செய்து மீண்டும் உலகளாவிய டெண்டர் விடப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning