புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு மடகாஸ்கர் தீவில் கடும் எதிர்ப்பு!வன்முறையில் ஈடுபட்ட எதிர்கட்சியினர்!

Default Image

புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மடகாஸ்கர் தீவில் , எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

 

எதிர்கட்சித் தலைவர் மார்க் ராவலோ மனானா ((Marc Ravalomanana))வுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலைத்தனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்