வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படுகாயம்..!!

நீலகிரி மாவட்டம் குன்னுரில் வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் குன்னுரில் வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படு காயம் அடைந்துள்ளனர். மூன்று பெரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து வெடித்தது அவுட்டுக்காய் போன்ற எரிபொருளா அல்லது சக்தி வாய்ந்ததா என போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.