தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை..!

Default Image

நேற்று ஒரே நாளில் ரூ. 292 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்று உள்ளது.

இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 292 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்று உள்ளது.

சென்னை மண்டலத்தில் 63.44, திருச்சி மண்டலத்தில் 56.72 சேலம் மண்டலத்தில் 55 .93, கோவை மண்டலத்தில் 56.37, மதுரை மண்டலத்தில் 59. 63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மது விற்பனை ஆயிரம் கோடியை தாண்டியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்