ஆம்னி பேருந்துகள் நாளை முதல் ஓடாது.!

Default Image

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று முதல் பல கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் பேருந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நீண்டத்தூர ஊருக்கு இன்று முதல்  பகலில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமும், ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் இயக்க முடிவு செய்தனர்.

இதனால், இன்று காலை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளை பகலில் இயக்க முடியாது எனவும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என தெரிவித்தனர்.

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்