உத்தரப்பிரதேசத்தில் கோதுமைப் பயிர்கள் எரிந்து சாம்பல்!

Default Image

நெல் வயல்களில் தீப்பிடித்ததில் , உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் அருகே அறுவடைக்கு காத்திருந்த கோதுமைப் பயிர்கள்  எரிந்து சாம்பலாகின.

தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில்  வந்த வீரர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய கோதுமைப் பயிர்கள் யாவும் தீயில் கருகி விட்டன. இதனால் 5 கிராம மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்