#BigBreaking:+2 பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Default Image

மே 5ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் தான் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது அதாவது நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமலாகிறது.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வானது திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#CORONABREAKING: தமிழகத்தில் இரவு ஊரடங்கு.., தமிழக அரசு அறிவிப்பு..!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்